நண்பர்களுடன் வழக்கம் போல வகுப்பு
முடிந்தவுடன் அன்று நடந்த்தை எல்லாம் பேசிவிட்டு ,பேருந்து நிறுத்த்திற்குச்
சென்றேன்.போன் ஒன்று தவறி தண்ணீரில் விழுந்துவிட்டது.அதை சரிசெய்ய ஒரு கடைக்குச் சென்றேன்.அந்தக்
கடைக்காரர் ஒரு மணிநேரம் ஆகும் என்றார்.சரி இருந்து வாங்கிக் கொண்டு செல்வோம்
என்று நின்றால் 5 நிமிட்த்திற்கு 5 பேர் 20,30,50,100,300,500,1000 என்று ரீசார்ஜ்
,ரேட் கட்டர் என்று போய் கொண்டே இருந்தது.