மாற்றங்கள் ஒன்றே மாறாதது

ஊக்கம் கொடுப்பவன்

ஊக்கம் கொடுப்பவன்
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

Followers

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Monday, July 27, 2015

அப்துல்கலாம் ஆசிரியரா?விஞ்ஞானியா?குடியரசுத் தலைவரா?



                                அப்துல்கலாம் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு சிறமத்திலும் மேலே வந்தார் என்பது நமக்குத் தெரியும்,வயது 84 இன்றளவும் மாணவர்கள்
இளைஞர்கள் மேல் அவ்வளவு பிரியம் அவருக்கு,அவர் செய்த சாதனைகள் ஏவுகணை ஏவியது,

Friday, July 3, 2015

முயன்றால் முடியும்

EAT THAT FROG என்ற நூலின் விமர்சனம் தமிழ் ஹிந்துவில் வந்தது

 இரண்டு தவளைகள் இருந்தால் அதில் மிகவும் மோசமான அருவருப்பான தவளையை முதலில் விழுங்குவது அறிவுடைமை.

எப்படி இருக்கிறது வாழ்க்கை


 சண்டையில் கிழியாத சட்டை எங்கேயிருக்கிறது
 என்பதின் அர்த்தம் 
                                     வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் செய்யாத 
 தவறுக்காக பலரிடம் திட்டு வாங்குகிறோம் . இதை மேற்கொள்ளாமல் இருந்தால் வீட்டிலே முடங்கிக் கிடக்க   வேண்டியது தான் என்பது தான் உண்மை.

பலவீனம் அறிவோம் .

பலவீனம் அறிவோம் .

1.அதீத தன்னம்பிக்கை அவர்களின் பலவீனங்களை உணர முடியாமல் செய்து விடுகிறது.

2.நமது பலவீனங்களை சரியாக அறிந்துக் கொள்ள சிறந்த வழி நாம் செய்யும் தவறுகளே!

Wednesday, January 21, 2015

பென்சில்

பென்சில் போல் வாழ்ந்தால் வெற்றிதான்!


           ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார்.அவரது வெற்றிக்கெல்லாம் யார் காரணம் என்று நிரூபர்கள் கேட்டார்கள்."இவர்தான்" என்று சுட்டிக் காட்டினார்.அவர் காட்டிய திசையில்,தங்க ஃபிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப்படம்! நிரூபர்கள் திகைத்தார்கள்.அவர் சொன்னார்,இந்தப் பென்சில் எனக்கு 5 விஷயங்களைக் கற்றுத்தந்தது.

அறிவோம் ஆங்கிலம்



1.தமிழ்:'மாம்பழம் இன்னும் பழுக்கவில்லை,காயாக இருக்கிறது'என்பதை ஆங்கிலத்தில் எப்படி சொல்ல  வேண்டும்?    

ஆங்கிலம்:'The Mango has not ripened yet, it is still raw' என்று சொல்லுங்கள்.

2.தமிழ்:'சும்மா சீன் காட்டாதே'என்பதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்ல வேண்டும்?

ஆங்கிலம்:'Don't showoff'என்று சொல்ல வேண்டும்.

Monday, January 12, 2015

பயிற்சி அளித்தல்

1.ஒரு தலைவன்-இலட்சியம் என்னவென்பதில் தெளிவாக இருத்தல்
                             வேண்டும்.

2.இலட்சியம் எழூச்சியூட்டுவதாகவும் ,உற்சாகம் நிறைந்ததாகவும் இருப்பதோடு,சவால் நிறைந்ததாகவும் இருத்தல் வேண்டும்.

3.ஓர் இலட்சியத்தை அடைய அது அணித்தலைவர்களுக்கு ஏற்புடையதாகவும்,அவர்களின் பங்களிப்பு நிறைந்ததாகவும் இருத்தல்
வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out